திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்று வருகின்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் இறுதி நாளான இன்று(09) நடைபெற்ற ’16 வயது ஆண்களுக்கான ‘4X400 அ அஞ்சல் ஓட்டம்’ போட்டியில் எமது அல் ஹிக்மா வித்தியாலய மாணவர் குழு முதலாம் இடம்பெற்று தங்கப் பதக்கம் வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இது இவ்விளையாட்டு விழாவில் எமது பாடசாலை பெற்ற 3வது தங்க பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.







